கல்லூரி படிக்கும் போது பேருந்தில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பிரபல் நடிகர்!! அட இவரா இது!! நீங்களே பாருங்க!!

0
236

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்கள்.மேலும் இதில் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் கார்த்தி.இவர் பிரபல நடிகரான சூர்யா அவர்களின் தம்பியும் மற்றும் சசிவக்குமார் அவர்களின் மகனும் ஆவர்.நடிகர் கார்த்தி அவர்கள் தமிழ் சினிமாவில் இவர் தனது பயணத்தை முதல் முதலாக துணை இயக்குனராக தொடங்கினார்.மேலும் அப்படமானது 2004 ஆம் ஆண்டு சூர்யா மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து மூலம் அறிமுகமானார்.இவர் நடிகராக அறிமுகமான முதல் படம் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்து அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் கார்த்தி.மேலும் அப்படத்திற்காக பல விருதுகளை வங்கியும் உள்ளார்.karthiநடிகர் கார்த்தி அவர்களுக்கு முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான ஆயிரத்தில் ஒருவன் பையா நான் மகான் அல்ல சிறுத்தை என பல படங்களில் நடித்துள்ளார்.karthiஇந்நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் தனது கல்லூரி கால படிப்பின் போது தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனத் சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.கார்த்தி அவர்கள் சென்னையில் உள்ள கிரிசென்ட் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார்.பின்பு மேற்படிபிற்காக வெளிநாடு சென்றார்.இவர் பழைய புகைப்படத்தை பகிர்ந்து கார்த்தி அவர்கள் ” சென்னை மக்களின் சிறந்த நண்பன் பல்லவன் என்னுடைய கல்லூரி நாட்களில் அதிகம் செலவிட்டது இந்த பேருந்தில் தான் என பதிவிட்டுள்ளார்.நடிகர் கார்த்தி அவர்கள் நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக சினிமா துறையை தேர்ந்தெடுத்து தற்போது முன்னணி நடிகராக வளம் வருகிறார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here