தென்னிந்திய சினிமா துரையின் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சந்தானம்.இவர் தமிழில் காமெடி நடிகராக களம் இறங்கி பின்னர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் அண்மையில் நடித்து வெளியான படம் குழுகுழு.இப்படம் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார்.கோலிவுட் துறையில் 2002 ஆம் ஆண்டு வெளியான பேசாத கண்ணும் பேசும் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகராக கலக்கியுள்ளார்.
இப்படி ஒரு நிலையில் தற்போது கதாநாயகனாக ஜொலித்து வருகிறார்.அண்மையில் நடிகர் சந்தானம் கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி சென்றுள்ளார்.அப்பொழுது அங்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்ரீமத் சித்தானந்த கோவிலுக்கு தனது மகனுடன் சென்று தரிசனம் செய்துள்ளார்.மேலும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவரது மகன் பெருசா வளந்துடரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் அட நடிகர் சந்தானம் மகனா இது?? அடேங்கப்பா அவர விட பெருசா வளந்துடரே!! வெளியான புகைப்படத்தை...