தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டும் இல்லாமல் பல விதமான சினிமா துறைகளில் தங்களது ஈடுபாட்டின் காரணமாக அதில் தங்களது திறமைகளை வளர்த்தி வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படம் 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.நடிப்பில் மட்டும் ஜொலிக்காமல் இவர் பல இசை ரசிகர்களை தனது குரலினால் அணைத்து ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.நடிகை ஆண்ட்ரியா அவர்கள் சின்னத்திரையிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குளியல் தொட்டில் இருந்த படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட இணைய வாசிகள் வாயை பிளந்துள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் குளியல் தொட்டியில் சோப்பு நுரையில் இருக்கும் படி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆன்ட்ரியா!! புகைப்படத்தை பார்த்து...