தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி பின்னர் தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி கதாநாயகிகளாக வளம் வருபவர் பலர்.அவ்வாறு இருக்க தமிழில் குழந்தை நட்சத்திரமாக 2001 ஆம் ஆண்டு வெளியான அள்ளித்தந்த வானம் படம் மூலம் அறிமுகமாகினார் நடிகை கல்யாணி.மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் காந்த் நடிப்பில் வெளியான ஸ்ரீ ரமணா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.இவர் தொலைக்காட்சி சீரியல் தொடர்களான பிரிவோம் சிந்திப்போம் ஆண்டாள் அழகர் பீச் கிர்ல்ஸ் ஜூனியர் சீனியர் சூப்பர் மாம் நடிகையாகவும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.
பின்பு இவர் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.இப்படி ஒரு நிலையில் கல்யாணி அவர்கள் திருமணத்திற்கு பிறகு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் அவர் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.அனால் அப்படங்களில் நடிக்க வேண்டும் என்றல் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என கூறினார்கள் நான் நிராகரித்து விட்டேன்.சினிமா படங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு நோ சொல்லிவிட்டு சீரியல் பக்கம் திரும்பினேன்.
நான் படங்களில் நடிக்கும் போது ஒரு ஆங்கிளில் காட்சியை எடுத்து விட்டு அதை திரையில் பார்க்கும் போது வேறு விதமாக காண்பித்து இருந்தார்கள்.அதை பிறகு தான் சினிமாவில் இப்படி எல்லாம் கூட இருக்குமா என எண்ணினேன்.சீரியல் துரைக்கு சென்ற பிறகும் அங்கேயும் அட்ஜஸ்ட்மென்ட் ஆசாமிகள் இருந்தார்கள்.இரண்டிற்கும் குட் பாய் சொல்லிவிட்டு நான் என் கணவருடன் வெளிநாடு சென்று விட்டேன்.என்னால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னவரின் பெயரை கூற முடியும் அனால் அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் என பெயரை வெளியிட வேண்டாம் என உறுதி எடுத்தேன்.மேலும் இப்பேட்டியை கண்டிப்பா அவர்கள் பார்பார்கள் இது அவர்களுக்கு உறுத்தும் அதுவே எனக்கு போதும் என்று கூறி இருந்தார்.அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் அவன் நான் தூங்கும் போது அங்க இங்க தொடுவான்-எங்க அம்மா பக்கத்துல இருக்கும் போதே இத...