தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சியான் விக்ரம்.இவர் கோலிவுட் சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் அவ்வாறு இருக்க 2002 ஆம் ஆண்டு ஜெமினி படம் வெளியாகி அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அப்படத்தை பிரபல இயக்குனரான சரண் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் கிரண் ரதோட்.இவர் இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.நடிகை கிரண் அவர்கள் தமிழில் நடித்து வெளியான முதல் படம்.மேலும் இவர் தமிழில் அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.கிரண் அவர்கள் அதன் பின்னர் கிரண் அவர்கள் தல அஜித் அவர்களின் வில்லன் படத்தில் நடித்து இருப்பார்.மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அன்பேசிவம் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை கிரண் அவர்கள் சுந்தர்சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் விஷால் அவர்களுக்கு அத்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரண் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அவ்வபோது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இவர் தற்போது தனக்கென்று ஒரு தனி செயலி(android app) ஒன்றை உருவாக்கியுள்ளார்.மேலும் அதில் தனது புகைப்படங்களை விற்று வருகிறார்.மேலும் அதில் ஒரு சில விஷயங்களை வைத்துள்ள நடிகை கிரண் ஐந்து நிமிடம் கால் பேச ருபாய் 5000 கட்டணமாக வசூலித்து கிரனை நேரடியாக பார்க்க என பல விசயத்திற்கு தன்னுடைய app-யில் பதிவிட்டு இருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அந்த வகையில் ஏற்கனவே நடிகை பூனம் பாண்டே தனது app மூலம் புகைப்படங்களை விற்று வருவது தெரிகிறது.
Home சினிமா செய்திகள் ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் அந்தரங்க புகைப்படங்கள் தனி நபர் வீடியோகால்!! எல்லாதிற்கும் ரேட் பிக்ஸ்...