நடிகை ப்ரியாமணி அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2004 ஆம் ஆண்டு வெளியான கண்களால்கைதுசெய் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.இவர் அதன் பிறகு வரிசையாக தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான பருத்திவீரன் மலைக்கோட்டை நினைத்தாலே இனிக்கும் என வரிசையாக வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ப்ரியாமணி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையில் அந்த மொழி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் பல மொழிகளில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பான பல நிகழ்சிகளில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.மேலும் இவர் பல நடன நிகழ்சிகளில் பங்கு பெற்று இருக்கிறார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
நடிகை ப்ரியாமணி அவர்கள் 2017 ஆம் ஆண்டு முஸ்தபாராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் நடிகை ப்ரியாமணி அவர்கள் சமீபத்தில் கிளாமர் போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில் அதில் அவரது ரசிகர் ஒருவர் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வியா என கேள்விக்கு நடிகை ப்ரியாமணி அவர்கள் எனக்கு பிரச்னை இல்லை என் கணவரிடம் அனுமதி கேளுங்க.அவர் சம்மதம் சொன்ன உங்கள கல்யாணம் பண்ணிகறேன் என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ப்ரியா மணியிடம் கேட்ட ரசிகர்?? நச் ரிப்ளை கொடுத்த...