தமிழ் சினிமாவில் தற்போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி.இவர் தமிழில் உள்ள அணைத்து முன்னணி நடிகைகளை விட அதிக படியான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.நடிகை சாய்பல்லவி தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2005 ஆம் ஆண்டு வெளியான கஸ்தூரி மான் என்னும் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.மேலும் அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் முன்பு நடித்து படங்களை விட இவருக்கு அதிகம் பெரும் புகழும் வாங்கிக்கொடுத்த படமான 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் மூலம் எண்ணற்ற ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கி தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.நடிகை சாய் பல்லவி அவர்கள் நடிப்பை தாண்டி இவர் நடனமடுவதில் வல்லவர்.மேலும் இவர் நடன நிகழ்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கையான பூஜா அவர்கள் தற்போது சினிமா துறையில் அறிமுகமாக உள்ளார்.மேலும் இவர் பிரபல நடிகரான சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை பிரபல ஸ்டான்ட் மாஸ்டர் சில்வா இயக்கவுள்ளார்.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் கதாநாயகியாக களம் இறங்கும் சாய் பல்லவியின் தங்கை?? யார் படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா!! மகிழ்ச்சியில்...