தமிழ் சினிமாவை தற்போது பல இளம் நடிகைகள் கலக்கி வந்தாலும் இதற்கு முன்பு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனது சிரிப்பின் மூலம் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா.இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்தார்.சினேகாவின் முதல் படமான 2000 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்னும் படம் மூலம் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து தென்னிந்தியா சினிமா துரையின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சினேகா அவர்களை செல்லமாக சிரிப்பழகி என அழைப்பார்கள்.மேலும் தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் படங்களில் ரீல் கணவன் மனைவியாக நடித்த பலர் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க சூர்யா ஜோதிகா அஜித் ஷாலினி என சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த வகையில் சூப்பர் க்யூட் தம்பதிகளாக வளம் வருபவர்கள் பிரசன்னா மற்றும் சினேகா.
இவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை விகான் உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.மேலும் பெண் குழந்தையின் பெயர் ஆத்யந்தா.மேலும் அப்பெயரை என் வைத்தோம் என சினேகா அவர்கள் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள் என கூறியிருந்தார்.
மேலும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நடிகை சினேகா உடல் இடை கூடி இருந்தார்.இவர் உடற்பயிற்சி மூலம் உடல் இடையை குறைத்துள்ளார்.அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
View this post on Instagram