சினிமா துறையை பொறுத்த வரை பல நடிகர்கள் தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுவதுண்டு.மேலும் அவ்வாறு பல ரசிகைகளின் மனதில் கனவு கண்ணாக திகழ்ந்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.இந்நிலையில் இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக வளம் வரும் மமூட்டி அவர்களின் மகன் ஆவார்.இவர் மலையாள சினிமா துறையில் நடிகராக அறிமுகமாகி அந்த மொழி சினிமா ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தவர்.இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் முதன் முதலில் அறிமுகமான முதல் படம் 2012 ஆம் ஆண்டு வெளியான செகண்ட்ஷோ.மேலும் அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான வாயை மூடிபேசவும் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஒ காதல்கண்மணி என்னும் படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்களான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் சோலோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு 2011 ஆம் ஆண்டு அமுல்சுபியா என்பவருடன் திருமணம் முடிந்தது.இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இப்படி ஒரு நிலையில் துல்கர் சல்மான் அவர்கள் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.மேலும் அவரது மகளுடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் கியூட் என கண் வைத்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் தனது குழந்தையின் 4-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் துல்கர் சல்மான்!! முதல் முதலாக வெளியான குழந்தையின்...