தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார்கள் பல நடிகர்கள்.மேலும் அவ்வாறு தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி அவர்களின் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான அலெக்ஸ் பாண்டியன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலிவுட் சினிமா துறையை சேர்ந்த நடிகர் மிலந்த் சோமன்.இவர் அப்படத்திற்கு பின்னர் வரிசையாக தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மிலந்த் சோமன் அவர்கள் நடித்து வெளியான படங்களான பையா வித்தகன் பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.மேலும் மிலந்த் சோமன் அவர்கள் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மிலந்த் சோமன் அவர்களுக்கு 55 வயது ஆனா நிலையில் இவர் 29 வயது ஆனா அங்கிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் அதற்காக இணையவாசிகள் கூட தனது மகள் வயது இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என விமர்சனங்கள் கூட எழுந்தனர்.
அங்கிதா கொண்வர் அவர்கள் சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் பதிலுக்கு அளித்து வந்த நிலையில் ரசிகர்கள் வயதில் மூத்தவரை செய்து கொள்ள கூடாது என்று இருக்கும் இந்த என்னத்தை எப்படி கையாளுகிறேர்கள் என கேட்டுள்ளார்கள்.அதற்கு பதில் அளித்த அங்கிதா இந்த உலகில் எதுவும் பொதுவானதல்ல. அறியபடதத்தை மற்றும் ஆராயப்படததை நாம் அனைவரும் வித்தியாசமாக தான் பார்க்கின்றோம்.
எனக்கு மகிழ்ச்சியை தருவதை நாம் எப்போதும் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.ஏற்கனவே நடிகை அங்கிதா கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் என் என்னுடைய நண்பர்கள் அவருடன் நடனமாட வற்புறுத்தினார்.எங்களை நடனமாட சொல்லி பல மணி நேரம் பார்த்தார்கள்.மேலும் அவர் உனக்கான நபர் என என்னை சம்மதிக்க வைத்தார்கள்.
மேலும் அவர் மீது காதலில் வில நான் நேரம் எடுத்துக்கொண்டேன்.அவர் என்னிடம் காதலை சொன்ன போது நான் எனது முன்னால் காதலன் இறந்து சில காலம் ஆகி அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தேன்.இந்நிலையில் அவர் உன்னை காதலித்தால் உன்னை முழுவதுமாக காதலிகின்றேன்.மேலும் உன் சுமைகளையும் தான் என கூறினார்.அதனால் பயப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.அப்போது தான் அவர் எனக்கான மனிதர் என உணர்ந்துகொண்டேன் என கூறியுள்ளார்.