நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது?? வெளியான திருமண புகைப்படம்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
154

தமிழ் வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரைக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகிறார்கள்.அதுவும் தற்போது ஒளிபரப்பு ஆகி வரும் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியும் அப்போது எல்லாம் சீரியல் தொடர்கள் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.அந்த வகையில் தமிழ் சீரியல் தொடர்கள் பல இப்போது ஒளிபரப்பு ஆனாலும் முன்பு இருந்த சீரியல் தொடர்கள் தான் அன்று இருந்த மக்களுக்கு மிகவும் புடித்தமாக இருந்தது.இந்நிலையில் அவ்வாறு மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தொடரான 2010ஆம் ஆண்டு வெற்றிதொடராக ஓடிய நாதஸ்வரம் தொடர்.நாதஸ்வரம் சீரியல் தொடரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவியில் ஒளிபரப்பானது.மேலும் அதில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கீதாஞ்சலி.இவர் நாதஸ்வரம் தொடரில் நடித்தான் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள் என்னும் தொடரில் நடித்து வந்தார்.அத்தொடரும் முடிவடைந்த நிலையில் இவர் தற்போது எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது.இந்நிலையில் நடிகை கீதாஞ்சலி அவர்களுக்கு திருமணம் முடிந்து.திருமணமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Geetha Anjali (@geethu0603)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here