சினிமாவில் துணை நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.மேலும் அவர்கள் அந்த படத்தில் நடிகைகளை விட அதிகப்படியான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது பல சீரியல் நடிகைகளே தற்போது வெள்ளித்திரைக்கு மாறி பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகைகள் சினிமாவில் நடித்து இருந்தாலும் அவர்கள் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஜொலிப்பதில்லை.அனால் நடிகை அபிநயா அவர்கள் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தனது வசம் வைத்துள்ளார்.நடிகை அபிநயா அவர்கள் தமிழில் தனது முதல் படமான 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டன திரைப்படமான நாடோடிகள் மூலம் அறிமுகமாகினார்.மேலும் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல விருதுகளை வாங்கினர்.அதன பின்னர் தமிழில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இவர் தமிழில் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் என பல மொழி சினிமா துறைகளில் படங்களை நடித்துள்ளார்.இவர் தமிழில் நடித் வெளியான படங்களான ஆயிரத்தில் ஒருவன் வீரம் பூஜை தனி ஒருவன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அபிநயா அவர்களின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அதில் அவர் ஆளே அடையலாம் தெரியாமல் மாறி விட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram